2426
மதுரை மேலூர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மருத்துவ தேர்வுக்கு தயாராகி வந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால், துக்கம் தாங்காமல், காவல்துறையில் பணியாற்றிய தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்டார்...

108930
சேலம் மாவட்டம் மேச்சேரியில், குடும்ப பிரச்சனை காரணமாக பிளஸ் 2 மாணவி பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். தந்தையை இழந்த அந்த 16 வயது சிறுமி, மேச்சேரி அரசு மேல்நி...

3299
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக பெண் ஒருவர் தான் பெற்ற 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கருப்பர் கோவில் பட்டியைச் சேர்ந்த பொ...

4649
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கிராம உதவியாளர் ஒருவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருச...

3269
கோவையில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் தையல் ஊசியை தொண்டையில் குத்திக் கொண்ட இளம்பெண்ணின் கழுத்தில் இருந்து அந்த ஊசியை அறுவைச் சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். 19வயதான ...

4016
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள், தங்களுக்குள் எழும் பிரச்சனைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜோசப் பேபி என்ப...

2893
சென்னை ஆவடியில் குடும்பப் பிரச்சனையில் இரண்டு குழந்தைகளை ஏரியில் தள்ளிக் கொன்றுவிட்டு, தற்கொலைக்கு முயன்ற கொடூரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். கொள்ளுமேடு ஒண்டித் தெருவை சேர்ந்த கணேசன் - ம...



BIG STORY